வியாழன், 4 செப்டம்பர், 2014

நீ இல்லா வீடு.....














நீ விட்டுவிட்டுப் போன
உன் கிராமத்துத் தெருமுனையில்,
அணைந்து எரிகின்ற
ஒற்றை விளக்கடியில்
குரைத்து,
பின் அடங்கிப்போன 
அந்த நாயுடன்
நான் மட்டும்,
உன் வீடு பார்த்து......!