மனம்கொண்டபுரம்
செவ்வாய், 25 நவம்பர், 2014
மரணத்தின் புன்னகை.
சரிந்த
மரமொன்றைச்
சுமந்தபடி கிளைகள்
உங்கள் வாசலண்டை வரும்!.
மல்லாந்து கிடந்து
துடிக்கின்ற அதன்
வேர்கள்
பற்றுமிடமில்லாது
பரபரக்கின்றன..!
‹
›
முகப்பு
வலையில் காட்டு