tag:blogger.com,1999:blog-6149455356302343862.post3479282742989306088..comments2023-04-14T04:27:06.058-07:00Comments on மனம்கொண்டபுரம்: உயிர்கள் உதிரும் களம்;பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள் -1. 2. 1.ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6149455356302343862.post-52464690274922108842016-02-06T02:16:25.631-08:002016-02-06T02:16:25.631-08:00வணக்கம் ஐயா,
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியல, ஒர...வணக்கம் ஐயா,<br /><br />எனக்கு என்ன சொல்வது என்றே தெரியல, ஒரு காலத்தில் ஏன் செய்யுள் வரிகளுக்கு இந்த உரையாசிரியர்கள் சொன்னதைத் தான் படிக்கனமா? நாமே பொருள் சொல்லக் கூடாதா? கேள்வி கேட்டு, அது குறித்து என் ஒத்த அலைவரிசை உடைய தோழியருடன் வாதிட்டு, ஏன் பட்டிமன்றம் வைத்ததும் உண்டு. என் கல்லூரி காலங்களில் மிக பரப்பரப்பாக பேசப்பட்டது இவ்விடயம்,,, அதன் பிறகு நான் சந்தித்த பாதையில் தாங்கள் தான்,, நம் பார்வையும் பார்ப்போமே,,,<br />அது என்னமோ நாம் அவர்களை குறைசொல்வதாக நினைத்து வேண்டாம் என்று,,,<br />என் முனைவர் பட்ட ஆய்வேட்டின் போது இது போல் நிறைய அனுபவித்தேன்,, எனக்கும் இப்போ ஆசை,<br />அரும்பதவுரையாரையும் அடியார்க்குநல்லாரையும் எதிரில் நிறுத்தி ,,, ஐயா இது சரியா பாருங்கள் எனச் சொல்ல,,,<br /><br />ஆனால் பாழாய் போன தயக்கம் பயம் இப்ப புதுசா எனக்குள் எங்கிருந்து என்று தெரியல,<br />ஆனா ஒரு நம்பிக்கை, தாங்கள் சொல்வீர்கள் தானே சரி இல்ல தவறு என்று,, அது மட்டும் போதும்,,,,<br />தொடருங்கள் நல்ல எளிய நடையில் புரியும் விளக்கம், அனைவருக்கும் பயன்படும்,,,,<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-22286314487297047892016-01-20T04:27:29.795-08:002016-01-20T04:27:29.795-08:00ஆகா! ஆகா! ஆகா! என்ன சொல்ல! ஏது சொல்ல!! சொல் எச்சம்...ஆகா! ஆகா! ஆகா! என்ன சொல்ல! ஏது சொல்ல!! சொல் எச்சம், இசை எச்சம், இருமடி ஆகு பெயர் இவற்றையெல்லாம் இப்பொழுதுதான் ஐயா கேள்வியே படுகிறேன். தமிழ் மீதான மதிப்பும் மலைப்பும் இன்னும் இன்னும் வானளாவுகின்றன! தங்கள் வலைப்பூவைப் பார்க்க நேர்ந்தது என் பேறு என்பதைத் தவிர வேறு ஏதும் சொல்ல எனக்குத் தோன்றவில்லை. கண்டிப்பாக இதையும் தாங்கள் மிகையாகவும், அன்பு காரணமான சொற்களாகவும்தாம் எடுத்துக் கொள்வீர்கள் என அறிவேன். ஆனால், என்னைப் பொறுத்த வரை இவை நூற்றுக்கு நூறு உண்மை!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-47786178016683067392016-01-15T10:06:18.075-08:002016-01-15T10:06:18.075-08:00பொருள் கொள்ளும் உத்திகளில் ஒன்றாக நாம் பார்த்த மாட...பொருள் கொள்ளும் உத்திகளில் ஒன்றாக நாம் பார்த்த மாட்டு என்னும் முறைப்படி இதே பகுதியின் பாடலில் நச்சினார்க்கினியர் சொற்களை மாற்றிப் பொருள் கொண்ட சில இடங்கள் உள்ளன. அந்த இடங்கள் எவை என்று கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்களேன்!<br /><br />என் கண்ணில் பட்டவை இவை மட்டுமே:-<br /><br />1. தாளின் கடந்து அட்டு, தந்தையைக் கொன்றானைத்<br /><br /> தந்தையைக் கொன்றானைத் தாளின் கடந்து அட்டு<br /><br />2. செவி மறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளை<br /><br /> செவி மறை மின்னும் நுண் பொறி நேர் வெள்ளை<br /><br /> <br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-17988495848264733472016-01-15T07:42:33.864-08:002016-01-15T07:42:33.864-08:00நச்சினார்க்கினியரின் உரைக்கண்ணாடியை ஒருபுறம் ஒதுக்...நச்சினார்க்கினியரின் உரைக்கண்ணாடியை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு நம் கண்களால் இந்தப் பாடலைப் பார்த்தால் எப்படி இருக்கும்? என்று நீங்கள் சொன்னபடி என் பார்வையில் பாடலின் முதல் பகுதி:-<br /><br />உயர்ந்த மரக்கொம்புகளில் இருக்கும் உலண்டின் நிறத்தை ஒத்த <br />வெளிறிய நிறத்தைக் கொண்ட எருதின் சிறுத்த கண்களின் பார்வையைக் கண்டு அஞ்சாமல் பாய்ந்த இடையனைக் கொம்பினால் சாகுமாறு குத்தி அவன் உடலைச் சின்னாபின்னமாகக் குலைக்கும் தோற்றத்தைக் காண்பாய்!<br />அழகான, சீராக அசைகின்ற இயல்பையுடைய துரோபதையின் மெல்லிய கூந்தலைப் பிடிக்கக் கைநீட்டிய துச்சாதனின் நெஞ்சைப் பிளந்து பகைவர் நடுவே தான் சொன்ன சபதத்தை நிறைவேற்றிய பீமனைப் போல இருக்கின்றது.<br />(அம்சீர் அசையியல் கூந்தல் என்பதற்கு எனக்குப் பொருள் தெரியவில்லை என்பதால் எனக்குத் தோன்றியதை எழுதியிருக்கிறேன். உரையாசிரியர்கள் இல்லாமல் போயிருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு என்னுடைய இந்த மனம் போனபடி பொருள் கொள்தல் ஓர் எடுத்துக்காட்டு)<br />அடுத்த பகுதிகளும் விரைவில்!<br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-44219018316383441622016-01-15T07:33:13.883-08:002016-01-15T07:33:13.883-08:00வாருங்கள் சகோ.
இத்தளத்திற்குத் தங்களை வரவேற்கிறேன...வாருங்கள் சகோ.<br /><br />இத்தளத்திற்குத் தங்களை வரவேற்கிறேன்.<br /><br />பதிவைப் படித்ததும் அல்லாமல் கருத்துமிட்டுப் பாராட்டி இருக்கின்ற தங்கட்கு என் மனம்நிறை நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6149455356302343862.post-89766187587933432132016-01-12T18:01:22.253-08:002016-01-12T18:01:22.253-08:00என்ன ஒரு அழகான எளிய விளக்கம். தலையைச் சுற்றி மூக்க...என்ன ஒரு அழகான எளிய விளக்கம். தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல அந்நாளைய உரையாசிரியர்கள் எழுதியதை பழமை பாராட்டி அப்படியே கையாளாமல் எளிய முறையில் உரையைப் புரிந்துகொள்வதோடு எங்களுக்கும் இங்கே எடுத்துரைத்து விளக்கியிருப்பதற்கு மிகவும் நன்றி விஜி சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com