மனம்கொண்டபுரம்
செவ்வாய், 14 அக்டோபர், 2014
வெடிப்பு றுங்கவிச் சூரியன்.
கால முண்ட கண்மணிப் பூக்களின்
கண்ட கனவுகள் கருகிய பேழையுள்
ஓலமிட் டழும் பெண்மையின் கூக்குரல்
ஓங்கி யதிர்ந்தெதி ரொலித்திடக் கேட்கிறேன்!
‹
›
முகப்பு
வலையில் காட்டு