மனம்கொண்டபுரம்
கவிதை
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 14 அக்டோபர், 2014
வெடிப்பு றுங்கவிச் சூரியன்.
கால முண்ட கண்மணிப் பூக்களின்
கண்ட கனவுகள் கருகிய பேழையுள்
ஓலமிட் டழும் பெண்மையின் கூக்குரல்
ஓங்கி யதிர்ந்தெதி ரொலித்திடக் கேட்கிறேன்!
மேலும் படிக்க »
வியாழன், 7 ஆகஸ்ட், 2014
உயிர்ச்சிற்பம்
எந்தப் பறவையோ
இட்ட எச்சத்திலிருந்து,
மலையில் தெறித்த
விதையொன்று,
யாரும் காணாப் பெருவெளி விழுந்து
கண்திறக்கிறது!
மேலும் படிக்க »
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)