திங்கள், 11 ஜனவரி, 2016

உயிர்கள் உதிரும் களம்;பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள் -1. 2. 1.


இந்தப் பதிவு, ஊமைக்கனவுகள் தளத்தில் வெளியிடப்பட்ட, “உயிர்கள் உதிரும் களம் – பழந்தமிழக ஜல்லிக்கட்டுக்காட்சிகள் – 1. 2”. என்ற பதிவின் இணை பதிவாகும். அங்கு எடுத்துக்காட்டப்பட்ட பாடல் வரிகளுக்கான நச்சினார்க்கினியர் உரையும், அதற்கான விளக்கமும் மொழியின் சில நுட்பங்களும் இப்பதிவில் இடம்பெறுகின்றன. மரபுரைகளோடு பரிச்சயமும் பழந்தமிழ் இலக்கியங்களில் நுட்பமான பார்வையும் வேண்டுபவர்களுக்கான பதிவிது. எனவே பொது வாசிப்பிற்கு உகந்ததாய் இராது.

வெள்ளி, 8 ஜனவரி, 2016

பழந்தமிழகத்தில் நடைபெற்ற சில ஜல்லிக்கட்டுக் காட்சிகள் – 1.1


இந்தப் பதிவு, ஊமைக்கனவுகள் தளத்தில் வெளியிடப்பட்ட, “பழந்தமிழகத்தில் நடைபெற்ற சில ஜல்லிக்கட்டுக் காட்சிகள்பகுதி – 1. என்ற பதிவின் இணை பதிவாகும். அங்கு எடுத்துக்காட்டப்பட்ட பாடல் வரிகளுக்கான நச்சினார்க்கினியர் உரையும், சொல்லாராய்ச்சிகளும் இந்த வலைப்பூவில் இனித் தொடர்ந்து இடம் பெறும். இது பொது வாசிப்பிற்கு உரியதன்று. பழைய உரைகளைப் படிக்கப் பேரிடர் பட்ட என்னைப் போன்றோர்க்கு ஓரளவேனும் உதவும் பொருட்டே இதை  இங்குப் பதிந்து போகிறேன்.